கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கே. வி குப்பம் பகுதியில்  சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.     


" alt="" aria-hidden="true" />           


வேலூர் அடுத்த கே .வி குப்பம் பகுதியில்    ஊரடங்கு உத்தரவால் உண்ண உணவில்லாமல் தவித்த முதியவர்களுக்கும் மற்றும் பொதுப் பணியில் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர் அவர்களுக்கும் மற்றும் நம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் காக குடும்பங்களையும் அனைத்தையும்  விட்டு நமக்காக நம் நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை அவர்களுக்கும் இன்று சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக 100 பேருக்கு மதியஉணவு வழங்கப்பட்டது . உணவுகளை கே .வி குப்பம் ஒன்றிய செயலாளர் திரு. குபேந்திரன் அவர்கள் தலைமையிலும் . வேலூர் மாவட்ட செயலாளர் திரு எம். பாக்யராஜ் அவர்கள் முன்னிலையில் கே .வி குப்பம் ஒன்றிய  துணை செயலாளர் திரு.  அரவிந்த் அவர்கள்   வழிநடத்தி சட்ட உரிமை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் மூலமாக சுமார் 100 பேருக்கு இன்று மதியம் உணவு


Popular posts
பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தி முக கவசங்களை வழங்கிய பெரியாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர்
Image
திருவண்ணாமலை 8 வது வார்டு தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இலவச பொருட்கள் வழங்கப்பட்டது
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image